Saturday, June 28, 2014

சிறுகதை

அன்பான தமிழ் நெஞ்சங்களே மீண்டும்  உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். பல நாட்களாக சிறுகதை எழுத வேண்டும் என்பது என் ஆவல்...அந்த ஆவல் பல கிறுக்கல்கள்தாண்டி முழுமை அடையாமல் கிறுக்கல்களாகதான் போய்கொண்டிருக்கிறது. அப்படி கிறுக்கிய எழுதிய இந்த மூன்று சிறுகதையை லஷ்மிகாந்தன் (இரா.குரு) என்ற என் புனைபெயரில் எழுதி  இணையத்தில் பதிவேற்றிருக்கிறேன். அக்கதைகளை தங்கள் படிக்கும் பார்வைக்கு தருகிறேன். படித்துவிட்டு கருத்தை பகிருங்கள். மேலும் இலக்கிய தரத்துடன் எப்படி எழுதலாம் என்பதையும் தெரியுங்கள்.

நன்றி....



http://www.sirukathaigal.com/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/